சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம்: போலீசார் அறிக்கை அளிக்க உத்தரவு!

சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தியது குறித்து ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்…

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமைச்சர் அமித் ஷா விளக்கம்!

“பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்…

மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள்…

அதிமுக தொண்டர்களை இணைக்கும் பணி விரைவில் தொடங்கும்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்றும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்…

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன்!

தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை,…

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

நாட்டு மக்கள் அனைவரும் அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுங்கள்: பிரதமர் மோடி!

நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

காங்கிரஸ் கட்சி விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்: அனுராக் தாக்கூர்

காங்கிரஸ் கட்சி ஓடுவதை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது…

கோட்டையில் கழக கொடியை பறக்கவிட்ட பொன்னாள்: ஜெயக்குமார்!

சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள் என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க. முன்னாள்…

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

பிகார் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக்…

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு!

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தமிழக எம்பிக்கள் மதுரையின் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லின் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் அமைச்சர் அஸ்வினியிடம்…

ஜார்க்கண்டில் பாஜக துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில்…

எமர்ஜென்சியில் எங்களை சிறையில் தள்ளினர், ஆனால் துன்புறுத்தவில்லை: லாலு பிரசாத்!

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்களை எமர்ஜென்சி காலத்தில் சிறையில் போட்டிருந்தாலும் கூட எங்களை இந்திரா காந்தி துன்புறுத்தவில்லை” என்று லாலு…

நீட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை காங்கிரஸ் விரும்பவில்லை: தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின்…

ஜேம்ஸ் வசந்தன் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

ஈரோட்டில் நடைபெற உள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை நிகழ்ச்சியில் தமிழ் இசையை கிறிஸ்தவமயமாக்க முயற்சி நடப்பதாகவும் அந்த நிகழ்ச்சிக்கு…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நாளை முடியவுள்ள நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்து…