விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சோதனை!

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி…

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

நாட்டில் மக்களின் உயிருக்கு மதிப்பில்லை: சஞ்சய் சிங்!

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம்…

நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்: பிரதமர் மோடி!

“நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

ட்ரம்ப் உடனான விவாதத்தில் நான் தூங்கிவிட்டேன்: ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: சரத்குமார்!

இந்தியா-இலங்கை அரசுகள் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.…

சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்: பிரேமலதா!

சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்-அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்…

இத்தனை ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள் மாறவில்லை: சவுமியா அன்புமணி!

விக்கிரவாண்டி கடைவீதியில் சவுமியா அன்புமணி பாமக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் விக்கிரவாண்டியில் பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி ,…

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 100 சட்ட புத்தகங்கள் வெளியீடு!

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.…

குறுவை பருவ பயிர்களை 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

2024-ம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை வரும் 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர்…

80 தொகுதிகளில் வென்றாலும் இவிஎம்-களை நம்ப மாட்டேன்: அகிலேஷ் யாதவ்!

80 மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் வென்றாலும் இவிஎம்-களை நான் நம்ப மாட்டேன் என்று அகிலேஷ் யாதவ் கூறினார். மக்களவையில் குடியரசுத் தலைவர்…

மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி!

இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடருவது கவலையளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை: சு.வெங்கடேசன்

13 முறை குறுக்கிட்டும் ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை என்று சு.வெங்கடேசன் கூறினார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…

சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி!

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு எனவும், இந்தி திணிப்பு…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடர வேண்டும்: ஐகோர்ட்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும் அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்…

பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள்: ஆ.ராசா!

“பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள். அவர்கள் பெயர்களை நான் இங்கு சொல்ல மாட்டேன்”…

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கறிஞர் அணி உண்ணாவிரத போராட்டம்!

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கறிஞர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது. ஜூலை 6 ல் திமுக…