இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…
Category: முக்கியச் செய்திகள்
வேள்பாரி புத்தகம்: சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…
ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: ராமதாஸ்!
வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்…
செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி!
உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து செஞ்சிக் கோட்டை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்…
நான் பதவியேற்ற பின்பு முதன்முறையாக வைகோ வந்துள்ளார்: துரை வைகோ!
நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்திருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ பெருமிதமாகக்…
தமிழகத்தில் வென்றால் கூட்டணி ஆட்சியா?: எடப்பாடி பழனிசாமி மறுப்பு!
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற அமித் ஷாவின் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் வகையில், அதிமுக…
ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி?: விசாரணை கோரும் கே.பாலு!
பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய…
இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்துக்கான உத்தரவாதம்: பிரதமர் மோடி!
நாட்டின் இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ரோஜ்கர் மேளா…
தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
தஞ்சாவூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த…
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது: காவல் ஆணையர் அருண்!
திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு…
எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான்: ராமதாஸ்!
“உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது. அதன்…
ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும்…
கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: சிவராஜ்சிங் சவுஹான் உறுதி!
பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று…
மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 14-ம் தேதி ஆலோசனை!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 14-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல்…
அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு!
‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக…
3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: டிஜிபி சங்கர் ஜிவால்!
கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக…
நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்!
மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது…
