கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
Category: முக்கியச் செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி…
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும்…
கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு: அன்புமணி!
“கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்…
மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா: துரை வைகோ!
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்; தேயிலைத்…
கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல: மாவட்ட ஆட்சியர்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கள்ளச்சாராயத்தால் அவர்கள் இறந்ததாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என மாவட்ட…
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 21-ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம்!
நீட் எனப்படும் இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து வரும் 21-ம் தேதி நாடு தழுவிய…
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் தடை!
மறுவாழ்வு வசதிகளை செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம்…
நீதிபதி சந்துருகு குழு தந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது: எச்.ராஜா!
தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டவோ, நெற்றித் திலகமிடவோ அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நீதிபதி சந்துரு…
நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரரால் திமுக எம்.பி அப்துல்லா தடுத்து நிறுத்தம்!
தன்னை நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் தடுத்து நிறுத்தியதாக திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா, மாநிலங்களவைத்…
நீட் தேர்வு தற்போது வேடிக்கையாக மாறியுள்ளது: அசாதுதீன் ஓவைசி!
400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலம்…
பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம்!
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர்நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் சிறப்புத்துறை ஆகியவைஉடனுக்குடன் பதிவு…
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்வி ராஜ்: டி.டி.வி. தினகரன் வாழ்த்து!
தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
நீட் பிரச்சினையில் பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார்: ராகுல் காந்தி!
நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டு…
விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி!
வாரணாசியில் நடைபெற்ற பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை…
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.…
ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டோம்: செல்லூர் ராஜு
பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற மன உறுத்தல்…
மாணவர்களிடம் சாதிய வன்முறைகள்: ஒருநபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!
மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் இன்று (ஜூன்…
