ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார்…

நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்: அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி, பாமகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார். உங்களுக்காக…

Continue Reading

‘உங்களுடன் முதல்வர்’ என மீண்டும் ஏமாற்றுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

தேர்தல் வந்தால்தான் மக்களை, மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திண்டிவனத்தில் நேற்று…

அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்டவிரோத குவாரி நடக்கிறதா?: உயர் நீதிமன்றம்!

சட்டவிரோத குவாரிகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்ட விரோத…

ஒரே அம்பு, இரு இலக்குகள்: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி!

பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய…

நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழில் நகைச்சுவை…

டெக்சாஸ் பெருவெள்ளத்திற்கு இதுவரை 120 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன…

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் வைகோ: மல்லை சத்யா!

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர் ஆகினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி அதிகாரிகள் தரப்பில்…

திருவண்ணாமலையில் ஜூலை 16 இல் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!

திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும், அறநிலையத் துறையையும் கண்டித்து ஜூலை 16 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சித்தராமையா!

கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக காங்கிரஸில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…

பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ்!

அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. 3 வாரங்கள் அவர் நாட்டில் இருப்பார்; பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார்…

காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர்!

கோயில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று…

என் பெயரை பயன்படுத்த கூடாது: அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை!

என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அன்புமணியை, பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும்…

சேலம் முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்!

சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, அவருக்கு ‘மக்களைக் காப்போம்;…

திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு!

திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர்…

தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.…