எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல: ராதிகா சரத்குமார்

எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல என்று ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என…

விருதுநகரில் நீண்ட இழுபறிக்கு பின் விஜய பிரபாகரன் தோல்வி!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணபட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் காலையில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சார்பாக போட்டியிட்ட விஜய பிரபாகரனும்…

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது: சத்யபிரத சாஹூ!

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.…

தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

“தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். உடனடியாக பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர்…

மக்களால் புறக்கணிக்கப்பட்டது மோடி அரசு: ராகுல் காந்தி!

அரசியல் சாசனத்தை காக்க தேர்தலில் நாங்கள் போராடினோம். மோடி தலைமையிலான அரசை மக்கள் புறக்கணித்து உள்ளனர் என்று ராகுல் காந்தி கூறினார்.…

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்!

ஆந்திர மாநில பேரவைத் தேர்தல் இப்படியிருக்கும் என கற்பனைக்கூட செய்யவில்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர பேரவைத்…

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவிடம் சரத் பவார் பேச்சுவார்த்தை?

பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசியதாக தகவல் வெளிவந்தது.…

தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்?: ஜெய்ராம் ரமேஷ்

மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், “வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படுவது ஏன்” என காங்கிரஸ்…

இண்டியா கூட்டணி மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது: திருமாவளவன்

திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 17 சுற்று முடிவில் ஒரு…

ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து முன்னிலை!

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 11 முடிந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் 1,84,361 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வாகிக்கிறார். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி…

அனைவருடனும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன்: துரைவைகோ!

மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 13,205 வாக்குகள்…

பங்குச் சந்தையில் பாஜக பல ஆயிரம் கோடி மோசடி: செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தாங்கள் வெற்றிபெறப் போவதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதன்…

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: சு.வெங்கடேசன்!

இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரை…

தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுதான் ஆக வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

“தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்…

விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை!

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி விசிக வேட்பாளர் ரவிகுமார் 68,239 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர்…

தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை!

தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 25 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தருமபுரி மக்களவைத்…

வாரணாசியில் மோடியின் பின்னடைவை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்!

“தற்போதைய பிரதமர் (முன்னாள் பிரதமர்) ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக…