மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: ராதிகா சரத்குமார்!

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ராதிகா சரத்குமார், வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’,…

சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை கண்காணிக்க ஆணையம் அமைக்கக் கோரி வழக்கு!

சாதி, மத மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக்…

வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு பண்ண போறாங்க: பரகல பிரபாகர்!

வாக்கு எண்ணிக்கையின்போது நடக்கும் தில்லுமுல்லுகளை நியாயப்படுத்தவே பாஜகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார…

மே 5 இல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு!

மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…

காங்கிரஸ் மற்றும் திமுகனர் ஜெலுசில் வாங்க ஓடுவதை பார்க்கும்போது சிரிப்பாக உள்ளது: குஷ்பு!

லோக்சபா தேர்தலுக்கான எக்ஸிட் போல் ரிசல்ட் ளெியாகியுள்ளன. இதில் பல எக்ஸிட் போல்கள் மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கும்…

ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது ஜனநாயகத்தின் உச்சத்தை தொடும் முடிவு: திருமாவளவன்!

ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது ஜனநாயகத்தின் உச்சத்தைத் தொடும் முடிவு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலை…

நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு: திண்டுக்கல் சீனிவாசன்

நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை, கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அமோக…

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ஜி.கே.வாசன்

கருத்துக் கணிப்பையும் தாண்டி பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்…

2026-ல் தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாக பாஜக உருவெடுக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் பாஜகவை நோக்கி ஏற்படுகிற மாற்றம், தொடர் மாற்றமாக மாறி, 2026-ல் பலம் பொருந்திய கட்சியாக பாஜக நிச்சயம் உருவாகும் என்று…

மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்: சோம்நாத் பாரதி!

“தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’…

தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டவை: மம்தா பானர்ஜி

தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டவை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல்…

தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நிர்மலா மனு!

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் நடைமுறையை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாகவும் இது ஜனநாயக அமைப்புகள் மீதான நேரடி தாக்குதல் என்பதால்…

சிகிச்சை முடிந்து வைகோ வீடு திரும்பினார்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வீடு திரும்பினார். கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி…

பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த முன்னாள்…

தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும்: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.…

திமுக முகவா்களுக்கு தபால் வாக்கு எண்ணிக்கையில் கவனம் தேவை: முதல்வா் ஸ்டாலின்!

தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக முகவா்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.…

பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணா தலைமறைவு!

பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை சிறப்பு புலனாய்வு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தரிசனம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,…