ஜெயலலிதா இந்து மதம் மீது நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர்: தமிழிசை!

“ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர் தான்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான…

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாஹூ!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு…

உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: உயர்கல்வித் துறை!

“புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்வு, முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக…

Continue Reading

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு!

தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35.68 லட்சம் முறைகேடு செய்ததாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா உட்பட 7 பேர் மீதுலஞ்ச…

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தம்!

தமிழகத்தில் பரவலாக பெய்யும் கோடைமழை காரணமாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளதால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.…

எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது: பிரதமர் மோடி!

“எனது சிறுவயதில் பாத்திரம் கழுவியும் தேநீர் பரிமாறியுமே வளர்ந்தேன். எனக்கும் தேநீருக்குமான உறவு மிகவும் ஆழமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.…

வைகோ விரைவில் நலம் பெற வேண்டும்: அன்புமணி

வைகோ விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

எனக்கு எதிராக கொலை, பாலியல் மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன: ஸ்வாதி மாலிவால்

எனக்கு எதிராக கொலை, பாலியல் மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்க கட்சித்…

பிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டார்: மல்லிகார்ஜுன கார்கே!

முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். பீகாரில்…

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670…

ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து: குஜராத் உயர் நீதிமன்றம் விசாரணை!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த…

டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலி!

டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.…

கீழே விழுந்ததில் வைகோவுக்கு தோளில் எலும்பு முறிவு!

கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவுக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவுஏற்பட்டது. குமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகள்…

வட இந்தியா்களை திமுக அவமதிக்கிறது: வானதி சீனிவாசன்!

வட இந்தியா்களை திமுக அவமதிக்கிறது என்று பாஜகவின் தேசிய மகளிா் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடர்பாக…

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை: ஜெயக்குமார்!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! என்று, தோனி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில்…

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக வீ.காமகோடி நியமனம்!

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில்…