எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. அவர் ஏமாற்ற மாட்டார்: சோனியா காந்தி!

“எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. அவர் ஏமாற்ற மாட்டார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல்…

கெஜ்ரிவாலின் செயலர் குறித்து எம்.பி. ஸ்வாதி மாலிவால் வாக்குமூலம்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், தன்னை பலமுறை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிற்றில் எட்டி உதைத்ததாகவும்…

நான் என்ன நினைக்கிறேனோ அதை பிரதமர் பேசுவார்: ராகுல் காந்தி!

தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி…

தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி!

‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள். தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்’’…

சுவாதி மாலிவால் புகார் பா.ஜனதா சதியின் ஒரு பகுதி: அதிஷி!

முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே பா.ஜனதா கலக்கத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி மந்திரி…

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல் துறை நடவடிக்கை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம்

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணமான 32 வயது நபரால்…

அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில்…

சிலரின் தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி கை நழுவியது: ஜெய்சங்கர்!

சிலரின் பலவீனம், தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி தற்காலிகமாக கைநழுவியிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்…

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்: அமித் ஷா!

பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆனதும், பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்!

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும்…

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா?: கபில் சிபல்!

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுக் கொண்டுவந்துவிடும் என்று மத்திய உள்துறை…

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கண்டனம்!

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஐ.நா. தீா்மானத்தை நெதன்யாகு நிராகரிப்பு!

பாலஸ்தீனத்தை முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீா்மானத்தை இஸ்ரேல் நிராகரிப்பதாக அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளாா். இது…

சுலோவேக்கியா பிரதமர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்!

சுலோவேக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகியிருப்பது ஐரோப்பியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கியாவின் பிரதமராக…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் தலையெடுக்கும் டெங்கு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு…

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளைமுதல் (மே 16) 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக…

தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டு!

காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்: அமித் ஷா!

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும்…