5 பேரின் ராஜினாமா ஏற்கப்படுவதாக மதுரை மேயர் இந்திராணி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கட்சியிலிருந்து…

சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே சம்பவம்: நயினார் நாகேந்திரன்!

சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: ராகுல் காந்தி!

“வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல்…

நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார். 5 நாடுகளுக்கு…

நிகிதா கல்லூரிக்கு வந்து செல்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?: பாலபாரதி!

மடப்புரம் கோயில் காவலாளி மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா, எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு…

இணையத்தில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்சென்னை உயர் நீதிமன்ற…

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து: இருவர் பலி!

ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப்…

திண்டுக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை!

திண்டுக்கல் அருகே செல்லும்போது வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை கிளம்பியதால், அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து இன்று…

பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

பணிநிரந்​தம் செய்ய வலி​யுறுத்தி சென்​னை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழகத்​தில் அரசுப்…

சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை: அப்பாவு கண்டனம்!

தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ரூ.276 கோடி தள்ளுபடி செய்யாத…

தோ்வு செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை: டிஎன்பிஎஸ்சி!

அரசுப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில்…

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை!

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்படவு ள்ளது. இதற்கான உத்தரவை ஏமன்…

பிரேசில் அதிபருடன் சுகாதாரம், தொழில் நுட்பம் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை!

பிரேசில் அதிபருடன் சுகாதாரம், தொழில் நுட்பம் பற்றி ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி…

4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம்!

தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 10 ஆம்…

கடலூர் ரெயில் விபத்து இதயத்தைப் பதைக்க வைக்கிறது: கமல்ஹாசன்!

கடலூர் ரெயில் விபத்து குறித்து மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தாவது:- இதயத்தைப் பதைக்க வைக்கும்…

அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விவிசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்…

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: பெஞ்சமின் நெதன்யாகு!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள…

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை,…