முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தனது பிரசாரத்தை முடித்து கொண்ட கையோடு மெரினா கடற்கரைக்கு…

பாடங்களில் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும். தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்…

சென்னை தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகானுக்கு சிகிச்சை!

மன்சூர் அலிகானுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை பெற்றார். இந்திய ஜனநாயக புலிகள்…

மின்சாரம் துண்டித்து வட சென்னையில் திமுக பணப் பட்டுவாடா: பாஜக புகார்!

வட சென்னை தொகுதில் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர் எனத் தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து…

முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!

கோவையில் கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை முதியோர் இல்லத்தில் கண்கலங்கியபடி பெரியவர்களிடம் ஆசி பெற்றார். கோவையில் கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம்…

விளம்பர விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தையே திமுக நாட வேண்டும்: தேர்தல் ஆணையம்!

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என சென்னை…

அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பணிகளை முன்னிலைப்படுத்த புதிய இணையதளம்!

‘ஆம் ஆத்மியின் ராம ராஜ்ஜியம்’ என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி புதிய இணையதளத்தைத் தொடங்கி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள…

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்: மு.க.ஸ்டாலின்!

“நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது: ராஜ்நாத்சிங்

இந்து கடவுள்களை அவமதிப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற…

பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வழங்கப்படும்: பிரேமலதா

பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். விருதுநகர்…

அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம்

காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து…

பா.ஜ.க நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது: பிரியங்கா காந்தி

பா.ஜனதா அரசு நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். அசாம்…

வேட்பாளர்கள், தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக திமுக புகார்!

‘‘2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திமுக வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களது தொலைபேசி உரையாடல்கள்…

சட்டப்பேரவை நேரலை வழக்கு விசாரணை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

‘தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?’ என கேள்வி எழுப்பிய சென்னை…

பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க முன்வந்த பாபா ராம்தேவ்: நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவன பொருட்கள் தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்கான நோக்கத்தை விவரிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு…

வேங்கைவயல் வழக்கில் 3 மாதங்களில் விசாரணை நிறைவு: காவல் துறை!

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம்…

நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி!

நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு…

அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் பாஜக விளம்பரம்: நடவடிக்கை எடுக்க உத்தரவு!

அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததால் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…