பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு மருத்துவமனையில் அனுமதி!

தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறி, பிரச்சார…

விடுதலை புலி தலைவர் பிரபாகரன் பெயரால் உறுதிமொழி: நாம் தமிழர் வேட்பு மனுக்கள் சிக்கல்!

இந்தியாவில் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரால் உறுதி மொழி ஏற்ற நாம்…

வடை சாப்பிட்டு, யுபிஐ-யில் பணம் செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழிசை!

தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (புதன்கிழமை) தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தெலங்கானா ஆளுநர்,…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக முடிவினைத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம்…

விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன்: விஜய பிரபாகரன்

தேர்தலில் வெற்றி பெற்றால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன், என அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.…

பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்: ஓ.பன்னீர்செல்வம்

பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று தங்கச்சிமடத்தில் மீனவர்களை சந்தித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி…

கங்கனா பற்றி காங்கிரஸ் பெண் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேத் சர்ச்சை கருத்து!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. இந்தி திரைப்பட…

இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியிடம் தேர்தல் ஆணையம் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா.புகழேந்தியிடம் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. அதிமுகவில் இருந்து…

ராமநாதபுரம் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக போட்டியிடும் 4 சுயேச்சை ஓ.பன்னீர்செல்வங்கள்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடவுள்ள நிலையில், அவரது பெயரிலேயே 4 சுயேச்சைகள் களத்தில் இறங்கி…

சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர் ரேகாவிடம் உரையாடிய பிரதமர் மோடி!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவரும், பசிர்ஹத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான ரேகா பத்ராவை, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப்…

சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சிறையில்…

தேர்வெழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து கூறியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு…

நீலகிரியில் பாஜகவினர் மீது போலீஸ் தடியடி: ரோட்டில் அமர்ந்த அண்ணாமலை!

நீலகிரி நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், வேட்புமனுத்தாக்கல் செய்ய பேரணியாக சென்ற பாஜகவினர் மீது காவல்துறையினர் தடியடி…

ஆளுநராக இருந்த நான்.. உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்: தமிழிசை

தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என தமிழிசை சௌந்தர்ராஜன் விரிவான மடல் ஒன்றை எழுதியுள்ளார் தெலங்கானா மற்றும் புதுச்சேரியின்…

திமுகவினரின் டோக்கன் பெயரிலும் பினாமி: ஜெயக்குமார்!

“திமுகவினர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முண்டியடித்துக்கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர்”…

காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை!

“திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம்: கமல்ஹாசன்!

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார்…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி!

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் முயற்சித்தப்போது மக்களின் பக்கம் நின்று ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தனது…