கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்: முத்தரசன்

இனியும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பானது என முத்தரசன் தெரிவித்தார். திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மீதான…

டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,…

கெஜ்ரிவாலின் கைது ஒரு மக்கள் புரட்சியை உருவாக்கும்: அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடமிருந்து அகற்ற நினைக்கிறது. கெஜ்ரிவாலின் கைது ஒரு மக்கள் புரட்சியை உருவாக்கும் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.…

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களையும் மாற்ற வேண்டும்: திமுக எம்பி!

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும், உள்துறை செயலாளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், இதேபோல அமலாக்கத்துறை,…

இவ்வளவு மோசமான ஆளுநரால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?: அமைச்சர் ரகுபதி!

தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ரவியை விமர்சித்துள்ளார். சொத்துக் குவிப்பு…

தேர்தல் பத்திர வரிசை எண்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம்: எஸ்பிஐ

தேர்தல் பத்திர வரிசை எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று…

அமலாக்கத்துறை அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி!

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இருக்காது. அமலாக்கத்துறை அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி…

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நீடிக்கிறது!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஏழு மணி…

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலஜிக்கு 28-வது முறையாக காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 28-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத…

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை!

ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

Continue Reading

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி!

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக…

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும்…

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட…

Continue Reading

சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்: அண்ணாமலை

மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ்…

மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

விவசாயிகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தி.மு.க. எம்.பி. கனிமொழி…

அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம்…

இண்டியா கூட்டணி கட்சிகளே அதிக தேர்தல் பத்திர நன்கொடை பெற்றன: அமித் ஷா

“ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத…

தமிழர்கள் குண்டு வைத்தார்களா?: பாஜக அமைச்சருக்கு உதயநிதி கண்டனம்!

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள…