சசி தரூர் புகாருக்கு இந்திய கம்யூனிஸ்டு டி ராஜா கண்டனம்!

சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கேரளாவில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளான…

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியதற்கு எடப்பாடி கண்டனம்!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பிற்குத் தமிழர்கள் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு…

பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா…

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு!

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 26 நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம்…

மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பெங்களூரின் பாஜக…

கள்ளக்குறிச்சியில் 32 அரசு பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

“ஏழைகளின் கல்விக் கோயில்களான அரசு பள்ளிகளை மூடுவதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்று பாமக தலைவர்…

தமிழிசை ராஜினாமா ஏற்பு: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு…

5-வது முறையாக வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.…

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி…

அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது பாமக!

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்துள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க பாஜக…

பா.ஜனதா தேர்தல் கூட்டணி 2 நாளில் முடிவாகிவிடும்: அண்ணாமலை

பா.ஜனதா தேர்தல் கூட்டணி 2 நாளில் முடிவாகிவிடும் என்று அண்ணாமலை கூறினார். கோவை சாய்பாபா கோவில் சந்திப்பில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை…

‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும்: பரூக் அப்துல்லா

இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும். வாக்குப்பதிவு இயந்திரம் இருக்காது என பரூக் அப்துல்லா கூறினார்.…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக சம்மன்…

அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை…

அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக துணியாது: ராகுல் காந்தி

பாஜக அதிக சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அரசியல் சாசனத்தை மாற்றும் அளவுக்குத் துணியாது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலமாக மும்பை புறப்பட்டார்!

ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மும்பையில் நிறைவு செய்தார். இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக…

Continue Reading

பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கு: ஆவணங்களை வழங்க உத்தரவு!

கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட…