கடந்த 70 ஆண்டுகளில் துளித்துளியாக வளர்ந்து வந்த இந்தியா, 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
Category: முக்கியச் செய்திகள்
ரப்பர் ஸ்டாம்ப், ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை கண்ணதாசன் திருடிச் சென்றுள்ளார்: மன்சூர்
ரப்பர் ஸ்டாம்ப், ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை கண்ணதாசன் திருடிச் சென்றுள்ளார் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள்…
23-ம் தேதி வரை கவிதாவை காவலில் எடுத்தது அமலாக்கத் துறை!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி…
கூட்டணி குறித்து தேமுதிக அறிவிக்கும் வரை எதையும் நம்பாதீர்கள்: பிரேமலதா!
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளி வரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
மதுபான கொள்கை வழக்கு: கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா கைது செய்யப்பட்டார். தெலங்கானா…
பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே பாய் போட்டு படுத்தாலும்கூட டெபாசிட் கூட வாங்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்!
“பிரதமர் மோடி, ஏன் இங்கேயே அடிக்கடி வருகிறார்? தமிழ்நாட்டிலேயே பாய் போட்டு படுத்தாலும்கூட, பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று…
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் மது, புகை பழக்கத்தை குறைக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்
தர்பூசணி பழங்களில் சிலர் ஊசி மூலம் சிவப்பு நிறத்தை ஏற்றுகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல…
இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும்: உதயநிதி
இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை தமிழ்நாடு…
அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் சம்பந்தமில்லை: நிர்மலா சீதாராமன்
அமலாக்கத்துறை விசாரணைகளுக்கும், ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சுப்ரீம்…
தேர்தல் பத்திரம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல்
தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி என ராகுல் காந்தி கடுமையாக…
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது: மத்திய அரசு
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம்…
15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு!
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.…
முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்!
முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி உட்பட அதிமுக, அமமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்…
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: கபில் சிபல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…
மீனவர்களின் நலனின் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி: எல். முருகன்
தமிழர்கள் நலனிலும் மீனவர்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல்…
தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…
2024 மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!
மக்களவைத் தேர்தல் அட்டவணை, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை ஆகியனவற்றை…
