தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

ஹரியாணா பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நயாப் சைனி வெற்றி!

ஹரியாணா மாநில சட்டபேரவையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றுள்ளார்.…

கோவையில் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லா சிலைகளையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்: சரத்குமார்

தனது கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்த சரத்குமார் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை என்ற அவர், 2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்…

எஸ்பிஐ நிர்வாகம் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மீது சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்குமா: அமைச்சர் பிடிஆர்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகப் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இதை அமைச்சர் பிடிஆர்…

தேர்தல் பத்திரம்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்!

தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்…

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.…

பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது…

ஆம் ஆத்மி-காங்கிரஸ் பூஜ்ஜிய கூட்டணி: அமித்ஷா

காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்த ஆம்ஆத்மி இன்று தேர்தலுக்காக அந்த கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் கட்சியின் உத்தரவாதம்: ஜெய்ராம் ரமேஷ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை,…

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!

மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கிலிருந்து விலகியுள்ளார். திண்டுக்கல்…

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீதான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் பற்றி பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு…

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது எஸ்.பி.ஐ.!

தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை…

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!

மக்களவைத் தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோரின்…

ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் விபத்து!

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவர்கள் விடுதி அருகே…

ஹரியாணா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு!

ஹரியாணாவின் முதல்வர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் இன்று காலையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப்…

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ரத்து!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்…

நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட்…