அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக…

குடியுரிமை சட்டத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது: பிரேமலதா

“இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது” என அக்கட்சியின்…

தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் ஸ்டாலின்!

ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானதல்ல: ஆளுநர் தமிழிசை

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான். மதத்துக்கு எதிரானதல்ல என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை…

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை இன்று ராஜினாமா செய்துள்ளது. ஹரியாணா இல்லத்தில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள்…

சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல: விஜய்

சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.…

இந்திய மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.-வை மன்னிக்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். மத்திய…

தமிழகத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

தமிழகத்தில் ரூ.3,111 கோடி மதிப்பிலான 8 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.149 கோடி மதிப்பில் 3…

Continue Reading

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.…

எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் தரவேண்டும்: உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரைஅவகாசம் வழங்க கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச…

குடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலை: அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய…

குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம்…

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் மனுதாக்கல்!

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல்…

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய மார்ச் 15-ல் சிறப்பு கூட்டம்!

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்திய…

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு. தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு…

நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்: பாரதிராஜா

நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம்…

தேர்தல் ஆணையர் விலகல்; நீதிமன்றம் தலையிட வேண்டும்: திருமாவளவன்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் தேடுதல் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். விசிக…

மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…