தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக அரசு…
Category: முக்கியச் செய்திகள்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் ஊழலை மறைக்க நாடகம்: எச்.ராஜா!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம்…

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.…

சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது!
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல்…

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்!
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக எம்பி…

முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் ஆய்வு!
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்குழுவினர் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை தொடங்கி…

ஆட்சியின் தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நாடகமாடுகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!
தனது ஆட்சியின் தவறுகளை மறைக்கவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தைக் கூட்டி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன்…

நியாயமான தொகுதி மறுவரையறையை உறுதி செய்யுங்கள்: பிரதமருக்கு ஜெகன் மோகன் கடிதம்!
“நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினை என்பதால், இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழிகாட்ட வேண்டும்,…

மாநில உரிமைகளையும், எங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்: டி.கே.சிவகுமார்!
“மக்கள் தொகையின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமே சென்னையில் இன்று நடைபெறும் கூட்டம். எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளையும்,…

வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு!
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள…

அமைச்சர் சிவசங்கர், எம்.பி.ஆ.ராசா மீதான வழக்குகள் ரத்து!
அமைச்சர் சிவசங்கர், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீதான வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும்,…

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வருகை!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்தியில்…

கட்டணமில்லா பயண அட்டை ஜூன் 30 வரை செல்லுபடியாகும்: அமைச்சர் சிவசங்கர்!
வரும் 31-ம் தேதி வரை பயன்படுத்தும் வகையில் காலக்கெடுவுடன் வழங்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30-ம்…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம்: தீவிர விசாரணை!
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக…

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: எஸ்டிபிஐ!
“வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா, கர்நாடகாவைப் போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” எஸ்டிபிஐ கட்சியின் மாநில…

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு பேரவையில் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை: அன்புமணி!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறும் நாட்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த…