விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்: ஓவைசி

விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். இது குறித்து அசாதுதீன்…

வரும் பிப். 16 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார்!

கூட்டணி தொடர்பாக பாஜக நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். மக்களவைத் தேர்தல் கூட்டணி…

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!

டெல்லி சலோ போராட்டத்தை கையில் எடுத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டத்தில்…

சம்சாரம் இல்லாமல் என்னால் வாழ முடியாதுப்பா: அமைச்சர் தங்கம் தென்னரசு!

மின்சார தேவை பற்றிய விவாதத்தின்போது, சம்சாரம் – மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்பது பற்றியும் சுவாரஸ்யமாக பேசப்பட்டதால் அவையில் சிரிப்பலை…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகே திறக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்…

தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம்: ஜி.கே.வாசன்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்துக்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று தமிழ்…

ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார். கடந்த 2015-ம்…

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை!

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தது சரியல்ல. இந்த விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் செய்தது…

விஜயகாந்த் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு…

தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்: திருமாவளவன்

தி.மு.க. கூட்டணியில் 3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவை…

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தடை!

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பட்டியலின…

ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாள்: கே.எஸ்.அழகிரி

“ஆளுநர் மாளிகையிலிருந்து ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாளாகக் கருதப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின்…

தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்: அமைச்சர் ரகுபதி

“தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று…

இனி உங்களுக்கு பதிலாக மோடியை நான் எதிர்ப்பேன்: தேஜஸ்வி யாதவ்!

“இனி உங்களுக்கு பதிலாக உங்கள் மருமகனாகிய நான், மோடிக்கு எதிராக கொடியேந்துவேன்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ்…

தமிழக அரசு – ஆளுநர் மோதல் தொடரக் கூடாது: அன்புமணி

“தமிழக அரசு – ஆளுநர் மோதல் தொடரக் கூடாது; தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி…

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

“தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்: சிவசங்கர்!

கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும், சந்தேகம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு, கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை நேரில்…

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி…