தனது எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்…
Category: முக்கியச் செய்திகள்
டெல்லி முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்துக்கு 144 தடை அமல்!
டெல்லி முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்துக்கு 144 தடை பிறப்பித்து காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார். வேளாண் பொருள்களுக்கு…
மத்திய அரசில் ஆள்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படை ஆனதாக மாறிவிட்டது: பிரதமர் மோடி!
இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர்…
மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு!
இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாக…
பல மாநிலங்கள் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை: சபாநாயகர் அப்பாவு!
பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.…
ஆளுநர் ரவி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை
“ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்” என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…
மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது: முத்தரசன்
“மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது…
பிகாரில் தேஜஸ்வி வீடு முன் நள்ளிரவில் போலீசார் குவிப்பு!
போலீசாரின் இந்த அடக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள் என்று ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தெரிவித்து உள்ளது. பிகாரில் ராஷ்டீரிய ஜனதாதள…
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேர் கைது!
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை…
இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்
இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு. கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல்…
தேர்தல் ஆணையம் எனது கட்சியை பறித்துவிட்டது: சரத் பவார்
எனது கட்சியை தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது என்று சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: எல்.முருகன்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: எல்.முருகன்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான…
நாளை மறுநாள் டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!
நாடு முழுவதிலும் இருந்து 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து நாளை மறுநாள் டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான்…
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி: ஜான்பாண்டியன் நடத்திய உட்கட்சி தேர்தல்!
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என ஜான் பாண்டியன் கட்சி நேற்று ஆலோசனை நடத்தியது. சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்றக்…
தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது: ஜி.கே.வாசன்!
தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாவட்ட வாரிய கட்சியின் பலம் அறிய திட்டமிட்டிருப்பதாக…
மராட்டிய மாநில அரசை கலைக்க கவர்னரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு!
மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், மராட்டிய மாநில அரசை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மராட்டிய மாநில…
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 1,000 கன…
