புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை…
Category: முக்கியச் செய்திகள்
இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி!
இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின்…
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்!
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,…
மோடி மீண்டும் பிரதமராக ஓபிஎஸ் விரும்புகிறார்: அண்ணாமலை
“பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்” என்று பாஜக மாநில…
சந்திரபாபு நாயுடு, ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் `அட்ரஸ்’ இருக்காது: அமைச்சர் ரோஜா!
வரும் தேர்தலுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு, ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் `அட்ரஸ்’ இருக்காது என்று அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்…
உத்தரகாண்ட் மதரஸா மற்றும் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜித் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
மீனவர் பிரச்னை: திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!
நாடாளுமன்றத்தில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமர் கோயில் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க லோக்சபாவில்…
உத்தராகண்ட் கலவரத்தில் 5 பேர் உயிரிழப்பு, 300 பேர் காயம்!
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர்…
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு `பாரத ரத்னா’ விருது: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து!
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…
8 எம்பிக்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி அவர்களுடன் சேர்ந்து ‛லஞ்ச்’ சாப்பிட்ட பிரதமர் மோடி!
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட…
பாரத ரத்னா விருதில் சாவர்க்கர், பால் தாக்கரேவை மறந்துவிட்டது மத்திய அரசு: சஞ்சய் ராவத்!
பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள்…
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு…
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படை!
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்திய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின்…
தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: ஜான்பாண்டியன்!
தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றம் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார். மக்களவை…
அபிஷேக் கோசல்கர் கொலை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது: அஜித் பவார்
சிவ சேனா (உத்தவ் தாக்ரே அணி) கட்சியைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று மகாராஷ்டிர…
கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணி 97 % நிறைவு: அமைச்சா் எ.வ.வேலு!
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிட கட்டுமானப் பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.…
தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு!
தவறுகள் எங்கு நடந்தாலும், யாா் செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா். சென்னை மதுரவாயல்…
பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது: நிதீஷ் குமாா்!
பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது என பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.…
