தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10…
Category: முக்கியச் செய்திகள்
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!
“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…
இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை: ஈரான்!
ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு…
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறப்பு!
கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான…
அனைத்து நியாயவிலை கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
அனைத்து நியாயவிலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட…
திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள்: ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசைக் கண்டித்தும்; திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து…
முஸ்லீம் மாணவரின் தாடியை அகற்ற சொன்ன கோவை மருத்துவ கல்லூரி!
கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாடியை எடுக்குமாறு கூறியதால், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முஸ்லீம் மருத்துவர் படிப்பில் சேராமல்…
பெண் ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த அமலாவின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக, அவருக்கு புதிய ஆட்டோவை, ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி, அதில் முதல்…
அரக்கோணம் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்!
சென்னையில் இருந்து காட்பாடி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயில்…
ம.பி.யில் தண்ணீர் கலந்த டீசல் நிரப்பியதால் முதல்வரின் கான்வாய் வாகனங்கள் பழுது!
தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு…
ஒற்றை உள்நுழைவு மூலம் 9 வலைதளங்கள் ஒருங்கிணைப்பு: அமைச்சர் பிடிஆர்!
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் 9 அரசு வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை…
அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி!
அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார் எனவும் தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர்…
அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்…
அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க சென்னை…
கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்!
கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளால் திக்குமுக்காடும் விவசாயிகள்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!
ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய செலவு சுமார் ரூ. 50 ஆகிறது என்றும், சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு…
Continue Reading
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி: அமித்ஷா!
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். 2026-ம் ஆண்டு…
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம்!
‛‛பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி பயணித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம். வழக்குப்பதிவு…
