10.5% இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…
Category: முக்கியச் செய்திகள்
பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி: சீமான் கண்டனம்!
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் மேலெழுந்து வரும் நிலையில், சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் 3டி…
இன்று இரவு முதல் பேருந்துகள் ஓடாது: தீவிரமடையும் போராட்டம்!
போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர். நாளை முதல் பேருந்துகள் ஓடாது என்று…
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்றால் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன்!
”ரேஷன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் மக்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
பதிவுத்துறைக்கு களங்கம் கற்பிக்க முயற்சி: அமைச்சர் மூர்த்தி!
பத்திரப்பதிவுக்கு அமைச்சர் பெயரில் கையூட்டு பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து கூறியுள்ளதாவது:-…
பில்கிஸ் பானுவின் அயராத போராட்டத்துக்கு வெற்றி: ராகுல் காந்தி!
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த…
பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் வலுவான தீர்ப்பு: மம்தா பானர்ஜி!
பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கும் நிலையில், “இந்த வலுவானதும், துணிச்சல் மிக்கதுமான தீர்ப்பை வழங்கியதற்காக…
அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரிய மனு மீது நாளை விசாரணை!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை…
முரசொலி நில விவகாரம் தொடர்பான வழக்கில் ஜன.10-ல் ஐகோர்ட் தீர்ப்பு!
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஜன.10-ம்…
அயோத்தி விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு: எல்.முருகன்
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.…
மோடி குறித்து அவதூறு கருத்து: மாலத்தீவில் 3 அமைச்சர்கள் நீக்கம்!
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு…
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
பொங்கல் பண்டிகையில் பஸ் கட்டணம் விமானக் கட்டணத்தையே மிஞ்சும்: ஓ.பன்னீர்செல்வம்!
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், பொங்கல் பண்டிகையின் போது பஸ் கட்டணம் விமானக் கட்டணத்தை மிஞ்சும் நிலை உருவாகும் என முன்னாள்…
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதுவரை 5 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிப்பட்டதால்,…
காஷ்மீரில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது: ஜிதேந்திர சிங்
ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து…
மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: ஜி.கே.வாசன்!
நாடாளுமன்ற தேர்தல் தமாகாவுக்கு மிக முக்கியமானது என்றும், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…
நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் பசுபதி பாண்டியன் மகள் சந்திப்பு!
மறைந்த தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் மகள் சந்தன பிரியா, நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர்…
கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை. பிரதமர்களை, ஜனாதிபதிகளை தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Continue Reading