ஆதித்யா எல் 1 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராமதாஸ் வாழ்த்து!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் ஆர்பிட்டில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு…

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு சீமான் அப்பா பெயரை வைக்கணுமா?: தயாநிதி மாறன்!

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டியதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ”ஏன் அவங்க அப்பா பெயரை வைக்கணுமா?”…

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.11க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை வரும் ஜன. 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

பிரதமர் நரேந்திர மோடியின் திருப்பூர் பயணம் திடீர் ரத்து!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19ம் தேதி திருப்பூர் வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் திருப்பூர்…

வெள்ளத்தில் ஏடிஎம் கார்டு தொலைந்திருக்கும், அதனால்தான் ரொக்கமாக வழங்கினோம்: தமிழக அரசு!

வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக…

டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும்…

காவல்துறையினருக்கான தனிப் பிரிவு பாஜகவில் உருவாக்கப்படும்: அண்ணாமலை!

இதுவரை எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில், காவல்துறையினருக்கான தனிப் பிரிவு பாஜகவில் உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.…

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவர் கைது!

ரேஷன் விநியோக ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைவர் சங்கர் ஆதியா இன்று அமலாக்கத் துறையால்…

தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலத்தில் விற்பனை!

இந்தியாவில் இன்றும் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியான தாதா தாவூத் இப்ராஹிம்முக்கு மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் உள்ள அவரது பால்யகால வீடும், மூன்று பிற சொத்துகளும்…

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-…

ஜனவரி 19 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 19 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். கேலோ இந்தியா இளைஞர் 2024…

விஜயபாஸ்கரை நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்: அமைச்சர் எஸ். ரகுபதி!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது குடும்பத்தினர் நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…

நேபாளத்துக்கு இந்தியா 75 மில்லியன் டாலர் நிதி உதவி: ஜெய்சங்கர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நேபாளத்துக்கு இந்தியா அந்நாட்டு மதிப்புப்படி ஆயிரம் கோடி ரூபாய் (75 மில்லியன்…

வருமான வரித் துறை அறம் சார்ந்து நேர்மையுடன் செயல்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி!

வருமான வரித் துறை அறம் சார்ந்து நேர்மையோடு செயல்பட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். வருமான வரி ஊழியர் கூட்டமைப்பின்…

வேலைநிறுத்த முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்!

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக போக்குவரத்து தொழிற்சங்களுடன் சென்னையில் அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர்…

ஜப்பானுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி கடிதம்!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.…

எங்களுடைய நட்பு மிகவும் பழமையானது. எங்கள் பாசமும், நம்பிக்கையும் மிக வலுவானது: அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி…

வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை; இது தான் திராவிட மாடலா?: அன்புமணி

மது அருந்தியதை, தட்டிக்கேட்பவர்களை கொடூரமாக குத்திக் கொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சிமளிக்கிறது. இது தான் திராவிட மாடலா?…