நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை: சரத் பவார்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது என சரத் பவார் விமர்சித்துள்ளார்.…

திமுக, எனது புகாரை தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்: விஜயலட்சுமி

ஆளுங்கட்சியான திமுக, எனது புகாரை தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும். காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என…

முதல்வர் குறித்த அவதூறு: சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர்!

முதல்வர் குறித்த அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம், ஆரோவில், கோட்டக்குப்பம்,…

பிரதமர் மோடியைத் தொடர்ந்து சோனியா, ராகுல் காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு திடீரென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முரசொலி அலுவலக நில விவகாரத்தில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை…

வெள்ள நிவாரணத் தொகை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் முடிவு!

“தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சர்…

கேலோ இந்தியா விழா: பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில்…

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்திப்பு!

‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.…

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்: அன்புமணி

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக…

முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக…

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி அப்பீல்!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத்…

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை…

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி…

ஈரானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 73 போ் பலி; 170 போ் படுகாயம்!

ஈரானில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 73 பேர் பலியாகியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு…

பொங்கல் கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும். செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50…

மஹுவா மொய்த்ரா வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம்…

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்: முதல்வர் இரங்கல்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். கு.க.செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலன்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை தமிழக…