தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என பிப்ரவரி 2-ந் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க…
Category: முக்கியச் செய்திகள்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக…
காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருத்தம் தருகிறது: குலாம் நபி ஆசாத்!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக…
நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்காமல், வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்…
ஜம்மு காஷ்மீரில் யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை: துணைநிலை ஆளுநர்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு போலீஸார் தங்களை…
ஜம்மு காஷ்மீர் மறுவரையறை திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் எனவும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை விரைவாக…
Continue Reading
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கொடுத்த மருத்துவமனை பணியாளர் சஸ்பெண்ட்!
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கொடுத்த பிணவறை பணியாளர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து…
`இந்தியா’ கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்: வைகோ
`இந்தியா’ கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் ம.தி.மு.க.…
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: விஜயபாஸ்கர்
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. மக்கள் கோபத்தை ரூ.6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது என்று…
பிரான்சில் திருவள்ளுவர் சிலை: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!
பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர்…
கேசிஆரை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி!
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரை, முதல்வர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.…
தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை, புதன்கிழமை (டிச.13) அன்று தொடங்க பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணம்: ஜக்தீப் தன்கர்
மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தின விழா…
இந்தியர்களின் மதிப்பு வெளிநாடுளில் உயர பிரதமர் மோடி தான் காரணம்: சரத்குமார்!
இந்தியர்களின் மதிப்பு என்பது வெளிநாடுளில் உயர்ந்துள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி தான் காரணம். பிரதமர் மோடி ஒழிக எனக்கூறாமல் வாழ்க…
வருமான வரித்துறை கைப்பற்றிய ரூ. 300 கோடி: ராகுல் காந்தி பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்!
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ரூ.300 கோடி குறித்து…
நிவாரணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: முத்தரசன்
மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும்போது, உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பது அடாவடி செயலாகும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.…
