தென் மாவட்டங்களில் நடந்து வரும் கொலைகளுக்கு தொழில் வளம் குறைவாக உள்ளதே காரணம். எனவே, அதிக தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களில் ஏற்படுத்த…
Category: முக்கியச் செய்திகள்
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன்
வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சி அடைந்த நிலைக்கு பிரதமர் மோடி எடுத்து செல்வார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.…
‘நீட்’ தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்து: தி.மு.க. இளைஞர் அணி!
‘நீட்’ தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்த கையெழுத்து ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க. இளைஞர்…
ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய ரெய்டு; ரூ.300 கோடி பறிமுதல்!
நாட்டிலேயே மிகப்பெரிய ஐடி ரெய்டு என்று சொல்லும் அளவிற்கு ஒடிசா மாநிலத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு 5வது நாளாக எண்ணும் பணிகள்…
பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மக்களவை தொகுதி…
திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை: எடப்பாடி பழனிசாமி
திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை…
ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை: மீனாட்சி லேகி!
காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத்துறை…
தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!
தொழிற்பேட்டைகள் மழைநீரால் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.…
‘மிக்ஜாம்’ வெள்ளம் பாதித்த மக்களுக்கு ரூ.6,000: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாய…
வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் பாதுகாக்குமாறு யுனேஸ்கோவிற்கு ஹமாஸ் வேண்டுகோள்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் பயங்கரமான போரில் அழிக்கப்பட்டு வரும் கோயில்களையும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் பாதுகாக்குமாறு யுனேஸ்கோ…
மிக்ஜாம் புயல்: ரூ.3 கோடி நிதி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்!
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான…
Continue Reading
மழை, வெள்ளம் பாதித்த பகுதி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம்: மா.சுப்பிரமணியன்
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்…
மீண்டும் மழை பெய்தாலும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: சிவ்தாஸ் மீனா
சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ்…
பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக விமர்சிப்பது முறையல்ல: நாராயணன் திருப்பதி!
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் ‘மாநில பேரிடர் நிவாரண நிதி’ வழங்குவதில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என்றும், தேசிய மற்றும் மாநில…
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி பறிப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!
பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று அவரது எம்.பி…
10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியலும் ஒழிப்பு: அமித் ஷா
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியல் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…
பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின்…
உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்: சேகர்பாபு புதிய வழக்கு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்…
