அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் மனு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில்…

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும். தொழிலதிபர்கள் குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது…

ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு: தமிழக அரசு!

மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத்…

திமுக இளைஞரணி மாநில மாநாடு டிச.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

“மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக சில மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் டிச.17ம்…

எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு: திமுக அரசின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறையில் ரூ 4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில்…

டிலைட் பாலை திணிக்கிறது ஆவின் நிர்வாகம்: அன்புமணி

டிலைட் பாலை திணிப்பதை விடுத்து, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களை வழக்கமான அளவில் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க…

மஹுவா மீதான நெறிமுறைக் குழு அறிக்கை மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் அமளி!

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும்…

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்பு!

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி அவருக்கு பதவிப் பிரமாணம்…

வேளச்சேரி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்: ஒருவரது உடல் மீட்பு!

வேளச்சேரியில் பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் இன்று (டிசம்பர் 8) அதிகாலை 3.30 மணி அளவில் மீட்கப்பட்டது. மிக்ஜாம்…

21 மீனவர்களை மீட்க கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

21 மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக…

மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மேக்சி கேப் வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும். பழைய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி செலுத்த வேண்டுமென்று கூறுவது ஏற்புடையதல்ல…

வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: சரத்குமார்

தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்…

இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: ராமதாஸ்

இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக…

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37 ஆயிரத்து 751 பேருக்கு மருத்துவ பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் மருத்துவ…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். உடல்நலம் சீரானதை தொடர்ந்து…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…

விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம்: பிரேமலதா வருத்தம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா சில முக்கிய…

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீடு கோரிய திருமாவளவன் மனு தள்ளுபடி!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து…