பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையதே: அரிந்தம் பக்சி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையது என்பதில் மாற்றம் இல்லை என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய…

உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது : நிர்மலா சீதாராமன்!

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று(டிச.7) விவாத…

ஆன்லைன் ரம்மி தடை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை புழல் ஏரி அபாய கட்டத்தில் இல்லை: அமைச்சர் துரைமுருகன்!

சென்னை புழல் ஏரி அபாய கட்டத்தில் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக…

வட சென்னையில் விடியவும் இல்லை.. வடியவும் இல்லை: ஜெயக்குமார்

வட சென்னை பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்றும், வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்! விடியவும் இல்லை! வடியவும் இல்லை…

மதுரையில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் மாலை அணிவிக்கப்போன அர்ஜூன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை…

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்: கார்கே

மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ‘இந்தியா’ கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். டெல்லியில் உள்ள…

மிக்ஜாம் புயல்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.…

வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற அண்ணாமலையிடம் பெண் வாக்குவாதம்!

சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்களும் கோபமாக பேசிய சம்பவம்…

சில இடங்களுக்கு மின்சாரம் இன்னும் வழங்காதது ஏன்?: முதல்வர் விளக்கம்!

சென்னையில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் சில இடங்களில்…

மிக்ஜம் புயலில் உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்!

மிக்ஜம் புயல் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை…

திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை: மேயர் பிரியா

சென்னை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட பதிவுக்கு மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு…

கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது: பினராயி விஜயன்

கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது என்று பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில்…

தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது: நயினார் நாகேந்திரன்

வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில்…

வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில், பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக…

அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்!

மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை…

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான…