22 மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

ஒரே நாளில் அதிக கல்வி கடன் வழங்கி சாதித்த மதுரை: சு.வெங்கடேசன்

இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மதுரையில்தான் அதிகபட்ச கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக…

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியே இல்லை: கி.வீரமணி!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவிட்ட நிலையில்,…

Continue Reading

சில மணி நேர மழைக்கே சென்னை மிதக்கிறது: ராமதாஸ்

“சென்னையில் இன்று அதிகாலை ஒருசில மணி நேரம் பெய்த மழையால் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்…

பரந்தூர் பிரச்சினை: விவசாயிகள் கைதுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கே.எஸ்.அழகிரி நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என பதிவு போட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: ஆகர் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து செங்குத்தாக துளையிட திட்டம்!

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க…

ஹிண்டன்பர்க் வழக்கில் அதானிக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம்

வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் அறிக்கையை நிராகரிக்கவில்லை. ஆதாரத்தை தான் கேட்கிறோம் என்று ஹிண்டன்பர்க்…

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தருணமிது: ஸ்பெயின் பிரதமர்

காசா அழிப்பு மற்றும் ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது ஆகியவற்றை நாங்கள் ஏற்க முடியாது என்று பெல்ஜியத்தின் பிரதமர் டி குரூ பேசினார்.…

முதல் அமைச்சர் குறித்து அவதூறு: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலின் குறித்து அவதூறு கூறியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னாள்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜன.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்…

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாகக் கூறுவது தவறு என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச கருத்தரங்குகள்,…

குஷ்புவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விசிக போலீசில் புகார்!

சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு…

நவ.30-ல் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2006…

பிஆர்எஸ் வளர்ச்சியை காங்கிரஸ், பாஜக கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை: கவிதா

“நாடு முழுவதும் பி.ஆர்.எஸ் அரசின் புகழ் வளர்ந்து வருகிறது. இதை இரண்டு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை” என கே.சந்திரசேகர ராவின் மகள்…

அரியலூர் சிமெண்ட் ஆலை: கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

“அரியலூரில் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று பாமக…

மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் ஏழைகள் பலன்பெறவில்லை: கே.எஸ். அழகிரி

“ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்: ஓ.பன்னீர்செல்வம்

கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு…