நவம்பர் 26ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 26ஆம் தேதி சென்னை தி. நகர் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல்…

தமிழக எல்லைக்குள் நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது!

தமிழக கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் இன்று (நவ. 21)…

ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றின் அடையாளம் காங்கிரஸ்: பிரதமர் மோடி

ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவற்றின் அடையாளமாக காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானின்…

பாபா ராம்தேவின் பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக…

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழக மீனவர்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி…

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!

காங்கிரஸ் கட்சியை பழிப்பதையே பிரதமர் மோடி வேலையாகக் கொண்டிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி…

சுரங்கத்தில் அனைத்து தொழிலாளர்களும் முழு பாதுகாப்புடன் இருக்கிறார்கள்: புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில்…

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

“சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத்தின்…

பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எழுத்தாளர்…

கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழகத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார்: கே.எஸ்.அழகிரி

கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழக சட்டமன்றத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார் என்றும், சுப்ரீம் கோர்ட்டே கவர்னரை கொட்டு கொட்டி இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து…

ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்!

வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஓ. எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை…

ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை: அமைச்சர் ரகுபதி

ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என…

மூன்று ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்: உச்ச நீதிமன்றம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்குப்…

மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்!

மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில்…

சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை ஜாமீன்…

ஒரே நாடு, ஒரே தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர்…

பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம்!

சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாளை (நவ.21) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள்…