பாம்னோலி நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் தனது மகனுக்கு சாதகமாக டெல்லி தலைமைச் செயலாளர் செயல்பட்டார் என்ற அமைச்சர் அதிஷியின் ஊழல் புகாரை…
Category: முக்கியச் செய்திகள்
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி
“தமிழகத்தில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக 3.5%…
ஆவின் நிறுவனம் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: வானதி சீனிவாசன்
ஆவின் நிறுவனம் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக…
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 25 விசைப்படகுகள் ஏரிந்து நாசம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையத்துக்கு அடுத்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 விசைப்…
தமிழக ஆளுநர் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களை தாமதப்படுத்தி பிறகு அரசுக்கு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…
வி.பி. சிங் சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் அகிலேஷ் யாதவ்!
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாகச் சென்று அகிலேஷிடம்…
வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: ராகுல் காந்தி
“இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…
மது ஒழிப்பை பற்றி பேசும் முழுத்தகுதியும் காங்கிரசுக்கு உண்டு: கே.எஸ்.அழகிரி
ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியாருக்கு எதிராக பேசுவதா? என அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்…
மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்!
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…
பிரதமர் மோடி தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி 24 மணிநேரமும் தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.…
பணியிடமாற்றத்திற்குப் பணம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்: சித்தராமையா
அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பரபர புகார் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு சித்தராமையா…
காசா ஷிபா மருத்துவமனையில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்!
காசாவின் ஷிபா மருத்துவமனையில் சிக்கியிருந்த நோயாளிகள், ஊழியர்கள் உட்பட 1000 பேரும் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான உத்தரவை…
கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது வக்கிரபுத்தி: நாராயணசாமி
கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது பாஜக கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவை முன்னாள்…
ராஜஸ்தானில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி பலி!
ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநில சட்டசபை…
அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!
அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான உசிலம்பட்டி மகேந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர்…
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் 22…
டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உரிய நடவடிக்கை: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைவானதும், தீவிரமானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்காது…
இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி பேச்சு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறி இருப்பது சர்ச்சையை…
