ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ்…

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை நாய்கள் என்று கூறிய செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்ற…

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசியான்…

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப்பதிவு!

அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர…

ஊழல்வாதியான கேசிஆர் வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்?: விஜயசாந்தி

“பாஜகவைப் பொறுத்தவரை தெலங்கானா முதல்வர் கேசிஆர் மிகப் பெரிய ஊழல்வாதி, என்றாலும் அவர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால்,…

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஐ.நா. அமைப்புக்கு ஒரு பெரும் சவாலாகும்: டெட்ரோஸ் அதானோம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும் என்று உலக சுகாதார…

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் மோடி திறப்பதாக தகவல்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப்…

ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது: ஜிகே மணி

ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது என்றும், அவர் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வடிவுகளையும் ஏற்கவில்லை எனவும் பாமக…

சட்டப்பேரவையை பொதுக்கூட்ட மேடையாக்கக் கூடாது: நயினார் நாகேந்திரன்

“சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகளில் மீண்டும் சுணக்கம்!

உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் சிக்கி 150 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சுரங்கத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை திடீரென…

பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவுடன் கூடிய பேருந்துகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்: ரஞ்சனா நாச்சியார்

“பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவுடன் கூடிய பேருந்துகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும்” என நடிகை ரஞ்சனா…

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல்!

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில் அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்…

தேர்வுக் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: டிடிவி தினகரன்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி…

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் ரயில் பாலம் மூடப்பட்டது!

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது. இதனால் மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில்…

திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது: விஜயகாந்த் கண்டனம்!

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சேலம் பெரியார் பல்கலை விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடி பெயர் புறக்கணிப்பு!

சேலம் பெரியார் பல்கலை.யில் நவ.23-ல் நடக்கும் கருத்தரங்கு நிறைவு விழா அழைப்பிதழில் அமைச்சர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம்,…