ஹமாஸ் அழிக்காவிட்டால் அடுத்து அவர்கள் அமெரிக்காவைத் தாக்குவார்கள்: இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் ஹமாஸ் போரில் அமெரிக்காவை எச்சரித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஹமாஸ் குழுவை தாங்கள் அழிக்காவிட்டால் அடுத்து அவர்கள் அமெரிக்காவைத்…

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார். சத்தீஷ்கார் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில்…

நிஜ்ஜார் படுகொலை; இந்தியாவை தொடர்புப்படுத்தும் கனடா, சான்றை பகிர வேண்டும்: ஜெய்சங்கர்

கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை பகிரும்படி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கேட்டு…

விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு டிசம்பர்…

பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு!

பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயிர் காப்பீட்டுக்கான தேதி இன்றுடன்…

பிஎம் கிசான் திட்ட நிதியை இன்று விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி(பிஎம் – கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இன்று விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.…

ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர்: பிரியங்கா காந்தி

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நாளை…

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: சக தொழிலாளர்கள் போராட்டம்!

உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள…

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 36 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின்…

தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பரிந்துரை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் , அம்மாநில தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி, அமைச்சர் அதிஷி அளித்த…

காசாவில் ஹமாஸ் நாடாளுமன்றத்தை கைப்பற்றியது இஸ்ரேல்!

காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் நாடாளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றியது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல்…

மருத்துவ மாணவி தற்கொலையில் பேராசிரியருக்கு நிபந்தனை ஜாமீன்!

குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம் விடிசி நகரைச்…

அதிமுக பெயர், கொடி, சின்னம்: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை!

அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணையில் இருந்து விலகிய ஐகோர்ட் நீதிபதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது: பியூஷ் கோயல்

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றும் கோயல் கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில்…

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்!

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இதுபற்றி சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு வெளியிட்ட…

சீமான் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி காவல்துறைக்கு வேண்டுகோள்…