நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.…
Category: முக்கியச் செய்திகள்
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்!
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு…
இலங்கை சிறையில் இருந்து 38 தமிழக மீனவர்கள் விடுதலை!
இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து கடந்த அக்டோபர் 14 மற்றும் 28-ஆம்…
அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்: பொன்முடி
“பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு, அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆகவே, அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”…
தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்சி?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
“வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறையினர்…
ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காதது ஏன்?: அன்புமணி
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும்: வைகோ
போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே விவசாயிகள் நலனுக்காக வைகை…
ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளது: கி வீரமணி
ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து திராவிடர் கழக தலைவர்…
Continue Reading
கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம்: ஜெயக்குமார்
பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என அண்ணாமலை பேசியதை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “கடல்…
பதவி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை: உயர்நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு!
சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உறுதி மொழியை மீறிவிட்டதாக கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க…
தீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காய பிரிவுகள் தயார்: மா.சுப்பிரமணியன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காய பிரிவுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும்: கனிமொழி
பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர்…
காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வெளிமாநில டாக்ஸிகள் நுழையத் தடை!
காற்று மாசுபாடு காரணமாக டெல்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட…
விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை: செல்லூர் ராஜு
யார் யாரோ ஆட்சிக்கு வரப்போகிறோம் என சொல்லும்போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…
டான்டி தொழிலாளர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
டான்டி (TANTEA) தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்…
கே.சி.பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்…
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சஸ்பெண்ட்!
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மது குடிக்க பணம் தராததால் முதலாம் ஆண்டு மாணவருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்த சம்பவம் பெரும்…
மத்திய அரசு வரி பங்கீடு: தமிழகத்துக்கு 29 பைசா, உ.பிக்கு 2 ரூபாவா?: சு.வெங்கடேசன்!
நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திற்கு…
