தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி!

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில் தமிழ்நாடு திறந்த நிலையை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார் உயர்கல்வித்துறை…

தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்திற்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை…

குறுகிய தூரம் தாக்கும் ‘பிரளயம்’ ஏவுகணை சோதனை வெற்றி!

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. நிலத்தில் இருந்து…

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன்

மக்கள் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். த.மா.கா.…

மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்

மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது: வைகோ

புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும் என வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயல்வது ஜனநாயக விரோதமானது: திருமாவளவன்

திட்டவட்டமாக ஒரு மாநில அரசின் முதல்வரே ஹைட்ரோகார்பன் கிணறுகளை அனுமதிக்க முடியாது என அறிவித்த பின்னரும் தமிழ்நாட்டில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை…

நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது: ராமதாஸ்!

பீகாரில் இட ஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்தும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதமாஸ்,…

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன்

“நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும்” என பிறந்தநாள் விழாவில் கட்சியினரிடையே…

சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்?: பிரியங்கா காந்தி

சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா? அவர்களுக்கு மட்டும் வாரிவழங்கப்படுகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சத்தீஸ்கர்…

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம்…

திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான…

தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில்: சு.வெங்கடேசன் கண்டனம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு தனியார் ரயில் இயக்கப்படுவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இது…

சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்களுடன் சிலர் விமர்சிக்கின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி

உன்னதமான தத்துவத்தை உலகுக்கு வழங்கிய சனாதன தர்மம் குறித்த தவறான புரிதல்களுடன் சிலர் விமர்சிக்கின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும்…

கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 கொள்முதல் விலையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ.5000 வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஹரியாணா மாநிலத்தில் வழங்கப்படும் ரூ.3,860-ஐ விட சற்று அதிகமாக…

குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: தங்கம் தென்னரசு

“குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள், 80 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில்…

சிறு, குறு நிறுவனங்களின் மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து…

மேத்யூ சாமுவேல் வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம்,…