ஆம்னி பஸ்கள் டிச.16க்கு பிறகு வெளிமாநில பதிவுடன் ஓட்ட முடியாது!

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் டிச.16 க்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசின்…

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோர்ட்டில் ஆஜரானார்!

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற…

சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு!

சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கோளாறை கண்டறிந்து தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள்…

நாகாலாந்தில் இருப்பவன் என் உறவினர்தான். நாங்க நாகர்கள்தான்: சீமான்

நாகாலாந்து மக்கள் நாய் கறியை உணவாக உட்கொள்வது அவர்களது உரிமை; மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகளை சிறையில் அடைத்து விடுவீர்களா? என…

மாலத்தீவு கடற்படையால் 12 மீனவர்கள் கைது: ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

ரஞ்சனா நாச்சியார் சட்டத்தை கையில் எடுத்தது தவறு தான்: அண்ணாமலை

அரசு பேருந்து படியில் பயணித்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் தாக்கியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர்…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?: நாராயணன் திருப்பதி

“உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை மதித்து அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?” என்று பாஜக…

மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட கோரி கையெழுத்து இயக்கம்!

மதுரையில் இன்று ரயில்வே நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தை சு.வெங்கடேசன் எம்.பி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மதுரை அரசரடி…

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காக மத்திய அரசால் வழிவகை செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி சசிகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் விசாரணைகள் முடிவடைந்தது தீர்ப்பு…

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு நவ.15க்குள் அனுமதி அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.…

நாகா மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை

நாகா மக்களை இழிவாக பேசியிருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

“சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி…

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மோலி ஜாய் (61…

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை: நாராயணன் திருப்பதி

வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு…

ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வானதி சீனிவாசன்

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழக…

அதிமுக போல திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறர்கள்: மு.க ஸ்டாலின்

ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல நம்மையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.…