ஆளுநரை மீண்டும் சீண்டிய ஆர்.எஸ்.பாரதி!

நாகாலாந்து மக்களை நாய் கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக விளக்கம்…

மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்

நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரிக்கிறது: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க முயற்சி: துரை வைகோ கண்டனம்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனும் தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது என்று…

ஈராக் பிரதமருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் சந்திப்பு!

ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்றும் தெளிவுப்படுத்தினேன் என்று பிளிங்கன் கூறினார். அமெரிக்க வெளியுறவு…

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பரவும் தொற்று நோய்: ஐ.நா

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது…

மாத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்ட எடப்பாடி பழனிச்சாமி!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி…

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை: 6-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக…

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் உருவ சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

தமிழக முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரசில் இணைந்தார்!

தமிழ்நாடு தீயணைப்பு துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு தீயணைப்பு துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி. 1989ம்…

விஜய் அரசியலுக்கு வர முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அவர் முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர் தாராளமாக அரசியலுக்கு…

திருச்சி சூர்யா சிவாவுக்கு மீண்டும் பதவி கொடுத்த அண்ணாமலை!

கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டிருந்த சூர்யா சிவா, அவர் வகித்து வந்த பதவியில் மீண்டும்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் முனைவர் பட்டத்தை வாங்க மாட்டோம் என இரண்டு பேராசிரியர்கள்…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா மேல்முறையீட்டு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரிய சசிகலா சென்னை…

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை சிப்காட் போலீஸார்…

நெல்லையில் சாதிவெறியாட்டம்: திருமாவளவன் கடும் கண்டனம்!

”நெல்லை அருகே சாதிவெறியாட்டம் நடத்தி சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியது அநாகரிகம். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று அக்கட்சியின்…

இலங்கையில் பெளத்த பீடாதிபதிகளுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு!

இலங்கையின் கண்டியில் உள்ள அஸ்கிரிய பெளத்த மடாலயத்தின் பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரா் மற்றும் மல்வத்து மடாலயத்தின் பீடாதிபதி குரு…

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்: ஜெயக்குமார்

“யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். நடிகர் விஜய் அரசியலுக்கு…

பட்டியலின மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்: ராமதாஸ்

நெல்லையில் பட்டியலின இளைஞர்களின் ஆடைகளைக் களைந்தும், அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…