திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் உயிருக்கு அச்சுறுத்தல்: போலீசில் ஆளுநர் மாளிகை புகார்!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து கலாச்சார மையம்: அண்ணாமலை கண்டனம்!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து, கோவில் நிலத்தில் இந்து அறநிலையத்துறை கலாச்சார மையம் அமைக்க உள்ளதாக தமிழக பாஜக…

தமிழக ஆளுநரின் மாண்பு காக்கப்பட வேண்டுமே ஒழிய, தாக்கப்படக்கூடாது: தமிழிசை செளந்தரராஜன்

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

எடப்பாடி பழனிசாமியின் குணமே துரோகம் செய்வதுதான்: டிடிவி தினகரன்

துரோகம் செய்வது தான் எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் இன்று அமமுக…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்…

உ.பி. மருத்துவமனையில் 14 குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றிய பின் எச்.ஐ.வி பாதிப்பு: கார்கே கண்டனம்!

உ.பி.யின் கான்பூரில் உள்ள அரசு நடத்தும் லாலா லஜபதி ராய் (எல்.எல்.ஆர்) மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் மற்றும்…

மணிப்பூர் பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் தப்பிக்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மணிப்பூரில்…

குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை என தகவல்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்!

அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள…

கேள்வி அதானி பற்றியது அல்ல; நாடாளுமன்ற கண்ணியம் பற்றியது: பாஜக எம்பி நிஷிகாந்து துபே!

“இங்கே கேள்வி அதானி விவகாரம் பற்றியது இல்லை.. நாட்டின் பாதுகாப்பு குற்றம்சாட்டப்பட்ட எம்பியின் ஊழல் மற்றும் குற்றச் செயல் பற்றியது” என்று…

அதிகரிக்கும் டெங்கு; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டுகளையும், படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர்…

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு: கார்கே

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

திராவிடம்னா மொழியும் இல்லை, இனமும் இல்லை: சீமான்!

திராவிடம் என்ன என்பது குறித்து அதை பற்றி பேசுகிறவர்களே குழப்பம் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.…

108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுறாங்க: அன்புமணி

108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். இதுகுறித்து சிவகாசியில் பாமக…

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது: வானதி சீனிவாசன்

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். பா.ஜ.க.வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் நடிகை…

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்: சந்திரபாபு நாயுடு

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். ஆந்திரா மாநில…

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம்: கமல்நாத்

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்…

திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, “நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல” என…