சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லீ கெகியாங் சீன…
Category: முக்கியச் செய்திகள்
ஏழை நலனுக்கான அரசின் பட்ஜெட் அதிகரிப்பு: பிரதமர் மோடி
நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் ஏழைகளுக்கான அரசின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள…
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது: சைலேந்திர பாபு
“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.…
சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்ற ஆளுநர், முதல்வர்!
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி…
உங்க மகனின் முட்டாள்தனங்களை முன்னெடுக்க பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடை அல்ல: அண்ணாமலை
அரசுப் பள்ளிகளில், நீட் தேர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கையெழுத்து பெறப்படுவதாக குற்றம்சாட்டி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத்…
சமூக நீதியைக் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை: அன்புமணி
சமூக நீதி, சமூக நீதியென தமிழகத்தில் வார்த்தைக்கு வார்த்தைப் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று இங்குள்ள அரசியல்…
விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது: கனடா
விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது என்று கனடா தெரிவித்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில்…
2024-ல் அடிமைகளின் முதலாளிகளை விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது: உதயநிதி
கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று, இளைஞர் நலன் மற்றும்…
தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிப்பு!
தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…
இஸ்ரேல் தாக்குதலில் அல் ஜசீரா காசா பிரிவு செய்தியாளரின் மனைவி, குழந்தைகள் உள்பட பலி!
அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.…
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை,…
ஆளுநர் மாளிகை புகார் கருத்துரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது: முத்தரசன்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை விமர்சனம் செய்யும் உரிமையை பறிக்கும் வஞ்சக எண்ணத்துடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் மீது கூறப்பட்டுள்ள…
விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்!
கர்நாடக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது. காவிரி நதிநீர்…
எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைக்கிறது: ஜி.கே.வாசன்
எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை, வள்ளுவர்…
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும்: அன்புமணி
தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
தமிழ்நாடு காவல் துறை தனது பாரம்பரிய பெருமையை இழந்து தவிக்கிறது: ஓபிஎஸ்!
“ஆளுநர் மாளிகையே .. அடக்கிடு வாயை..” என்று தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஆளுநர் மாளிகை மீது…
மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குரிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை: எடப்பாடி
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக…
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினர் ஆலோசனை!
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை…
