இஸ்ரேல் – காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உலக நாட்டுத் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினைப்…
Category: முக்கியச் செய்திகள்
சென்னிமலை பெயரை ஏசுமலையாக மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலை: சீமான்!
சென்னிமலை பெயரை ஏசுமலை என மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலைதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக…
தமிழக காவல்துறை சுதந்திரமாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்…
ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம்: அண்ணாமலை!
வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத்…
பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி…
இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!
காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக…
சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம்: கையெழுத்து போட ஆளுநர் மறுப்பு!
மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு…
கொள்கை வேறு என்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர மறுத்துவிட்டோம்: சீமான்
கொள்கை வேறு என்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர மறுத்துவிட்டோம் என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
கலால் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நவம்பர் 22 வரை நீட்டிப்பு!
கலால் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நவம்பர் 22 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ…
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அக். 25ல் ஆலோசனை!
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வருகிற அக். 25 ஆம் தேதி ஆலோசனை…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம்…
கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை 30 நாளில் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்
கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை வழக்குப் பதிவு செய்த 30 நாளில் பறிமுதல் செய்ய உரிய வழிகாட்டுதல்களை டிஜிபி பிறப்பிக்க வேண்டும்…
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்ட முடியும்: கே.எஸ்.அழகிரி
சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து…
சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டி.கே.சிவகுமார் மனு தள்ளுபடி!
சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கினை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கினை…
நியூஸ் கிளிக் நிறுவனர் கைது: டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பிரபிர்…
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்!
இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே…
