கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்ல: திருமாவளவன்!
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
நீங்கள்தான் மிகச்சிறந்தவர்: பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி புகழாரம்!
பிரதமர் மோடி.. நீங்கள்தான் மிகச்சிறந்தவர் என்று ஜி7 உச்சி மாநாட்டின்போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம் சூட்டினார். கனடா நாட்டில்…
அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: உயர் நீதிமன்றம்!
அற்பமான காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. நெல்லையைச்…
அமைச்சர் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்: அன்புமணி!
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
சாலையோரம், பொது இடங்களில் வைக்கப்பட்ட கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கொடிக் கம்பங்களை…
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒடிசாவில் அதிகரித்து வருகிறது: பிரியங்கா காந்தி!
ஒடிசாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில்…
மக்கள் அனைவரும் ‛வாட்ஸ்அப்’ செயலியை ‛டெலிட்’ செய்ய வேண்டும்: ஈரான்!
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு…
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது: வைகைச் செல்வன்!
ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக விசிக…
ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில்…
கட்சிக்கொடி கட்டிய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிப்பதில்லை: உயர்நீதிமன்றம்!
கட்சிக் கொடி கட்டி உள்ள வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. ஆனால் பொதுமக்களின் வாகனங்கள் சிறு பிரச்சனை செய்தாலும் தாக்குகிறார்கள்…
தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: அன்புமணி!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் கர்நாடக முதல்வரிடமிருந்து சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே…
பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: பிரதமர் மோடி!
பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி…
விசாரணைக்கு ஏடிஜிபி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?: உச்சநீதிமன்றம்!
ஏடிஜிபி ஜெயராமன் தொடர் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இப்படி உடனடியாக…
கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தார்!
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…
ரூ.3000 ஃபாஸ்டேக் பாஸ் வாங்கினால் நாடு முழுக்க பயணிக்கலாம்: நிதின் கட்கரி!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் முறையை 2025 ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்த…
கள் இறக்கியதற்காக விசாரணையை சந்திக்க தயார்: சீமான்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…
எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி…
