ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக சோதனை!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை நடத்துகின்றனர். திமுக எம்.பி.யும்,…

என்னை கொலை பண்ணிட்டு, அந்தப் பழியை சீமான் மீது போடலாம்னு தான் அவங்க ப்ளான்: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வீரலட்சுமி இன்றைக்கு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த நிலையில், கோபம் தாங்காமல் வரிந்துகட்டிக் கொண்டு…

நவம்பர் 18-ந்தேதி 100 இடங்களில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் முகாம்: மா.சுப்பிரமணியன்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட வந்த 60 குஜராத் மருத்துவக் குழுவினருடன்…

மாமனிதரை இழந்துவிட்டோம்: ஒரிசா பாலு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,…

காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை: உயர் நீதிமன்றம்

“காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் காவிரி ஆறு தற்போதும் உள்ளதாக நினைக்கின்றனர்.…

ஒரிசா பாலு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு நேற்று மாலை உயிரிழந்தார். இந்த நிலையில்,…

ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது: துரைமுருகன்!

தமிழக அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அரசியல்சட்டப் பதவியில் இருப்பவர் பாஜக மற்றும்…

Continue Reading

இந்து கோவில் சொத்துகள் குறித்து பிரதமர் மோடி சொல்வது உண்மை: பொன்.மாணிக்கவேல்!

இந்து கோவில் சொத்துகள் தமிழ்நாடு அரசால் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி சொல்வது உண்மை, நான் சத்தியம் கூட செய்கிறேன், முதல்வர் ஸ்டாலின்…

கருணாநிதிக்கு பிறகு எனக்கு கொள்கை வழிகாட்டி வீரமணிதான்: முதல்வர் மு.க ஸ்டாலின்

என்னை பொருத்தவரை கருணாநிதி இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் வீரமணி அவர்கள்தான் என தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க…

சீமான் இதை செய்தால் நான் மொட்டை அடிக்க தயார்: வீரலட்சுமி சவால்!

சீமான் நல்லவர் போல் வேசமிடுகிறார் என்றும், அதிமுகவின் பி டீமாகவும், பாஜக சொல்வதையும் தான் சீமான் செய்கிறார் அவர் மட்டும் இதை…

தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி: உதயநிதி ஸ்டாலின்!

“மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்”…

குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று…

தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: எடப்பாடி பழனிசாமி

“அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு மிகப் பெரிய…

திமுகவுக்கு விவசாயிகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை!

விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்,வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள…

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக சென்னையில் அக்.9-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 9-ம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு: அக்.31-க்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி எதிரான போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31-ம்…

பூணூல் விவகாரம்: இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு: கே. பாலகிருஷ்ணன்!

கடலூர் மாவட்டத்தில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்பு 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்நிலையில்…

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்!

திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை…