“அத்திப்பள்ளியில் நடந்தது போன்ற கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையில், அடுத்துத் தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத்…
Category: முக்கியச் செய்திகள்
ஹமாஸ் படையை தேடி தேடி அழிப்போம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை!
ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய…
இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செஞ்சி மஸ்தான்
இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி…
Continue Reading
முதல்வர் ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் திடீர் சந்திப்பு!
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து லோக்சபா…
அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி: மு.க. ஸ்டாலின்
தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துளனர். இந்த…
இஸ்ரேலில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பு!
இஸ்ரேலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பதாக அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. போர் தீவிரமடைவதால் தங்களை மீட்குமாறு அவர்கள்…
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்!
இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு…
இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமை மறுக்க முடியாதது: ஜெலன்ஸ்கி
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ்…
அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலி!
பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4…
தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி வானம் வரை உயர்ந்துள்ளது: குஜராத் மருத்துவ குழு!
தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம் வரை உயர்ந்து நிமிர்ந்து அளவுக்கு உள்ளது என்று குஜரத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு…
நாளை மறுநாள் தொடங்குகிறது தமிழ்நாடு பேரவைக் கூட்டத்தொடர்!
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டுமென பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடா்…
அக்டோபர் 11-ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!
காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை…
ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் அசோக் கெலாட்!
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார்: பெ.மணியரசன்
தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார் என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர்…
சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்!
“சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கர்நாடக மேலவை குழுவினரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத்…
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து!
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரபல யூடியூபர் டிடிஎஃப்…
சிக்கிம் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு!
சிக்கிமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும்…
இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான சவால்: தர்மேந்திர பிரதான்
இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான ஒரு சவால் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். செய்தி…
