தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்ட ஆஸ்திரேலிய எம்.பிக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மில்டன் டிக் தலைமையில் ஆஸ்திரேலிய எம்.பிக்கள் பார்வையிட்டனர். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு…

அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!

அரியலூர் மாவட்டம் விரகாலூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கிட…

பொன்.மாணிக்கவேல் காலத்தில்தான் அதிகளவில் சிலைகள் திருடப்பட்டது: வன்னியரசு!

கோயில் பாதுகாப்பு குறித்த ஆர்.எஸ்.எஸ். குரலாக ஒலிக்கும் ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் காலத்தில்தான் அதிகளவில்…

டேம்ல தண்ணீர் காலியாகாது.. தெர்மாகோல் போட்டு மூடி வச்சிருக்கோம்: துரைமுருகன்

முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை…

10.5% இடஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தினோம்: அன்புமணி

“வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று நடைபெறும்…

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: விஜயகாந்த்

அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய ஊதிய உயர்வு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு…

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் பயணப்பாதை மாற்றம்: இஸ்ரோ

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும்அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்…

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளாக தொடரும் ரெய்டு!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இன்று ஐந்தாவது நாளாக ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில்…

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‘இந்தியா’ கூட்டணி ஆதரவு: சஞ்சய் ராவத்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‘இந்தியா’ கூட்டணி ஆதரவாக இருப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். பீகாா் மாநில…

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்: எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள்!

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருமாறு அதிமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை…

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்தில் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: எடப்பாடி

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

நான் வாயை திறந்தால் உங்கள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள்: விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி எச்சரிக்கை!

சீமானுக்கு எதிராக பொங்கிய நடிகை விஜயலட்சுமி, இப்போது சீமானை விமர்சித்து வரும் வீரலட்சுமிக்கு பதிலடி கொடுத்து வருவதால், வீரலட்சுமி, “பல விஷயங்கள்…

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும்: சித்தராமையா

அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்து குறித்து விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஆக அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு ஸ்டாலின் பாராட்டு!

“107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்” என்று தமிழக…

பட்டாசு தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் விதிகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்…

பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவிற்கு காரணமாய் அமையலாமா?: நாராயணன் திருப்பதி

பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவிற்கு காரணமாய் அமையலாமா? என நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவான லியோ…