பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பணி…
Category: முக்கியச் செய்திகள்
கோடநாடு வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்…
நாட்டிற்கு எக்ஸ்-ரே போன்றது ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி!
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது; கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
அமர்த்தியா சென் குறித்த வதந்திகளுக்கு மகள் மறுப்பு!
நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை அமர்த்தியா சென் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள அவருடைய மகள் நந்தனா…
போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப வேண்டும்: பிரதமர் மோடி!
போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப விளையாட்டு வீரர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி…
வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரக்கோணம்…
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும்: அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்!
தமிழக சிறைச்சாலைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில், எம்எல்ஏ ஜவாஹிருல்லா (மமக), சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
50000 ரூபாய்க்கு கீழுள்ள வணிகவரி தள்ளுபடி: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
95 ஆயிரம் வணிகர்களுக்கு 50000 ரூபாய்க்கு கீழுள்ள நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள்…
கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மணல் குவாரியில் இருந்து அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்து அதிகாரிகள்…
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதி: திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு முறைகளை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம்…
நாகை டூ இலங்கை கப்பல் முதல் பயணம் 12ம் தேதி ஒத்திவைப்பு!
இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து இன்று தொடங்கப்பட இருந்த பயணிகள் கப்பல் சேவை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 150…
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு அக்.19-க்கு ஒத்திவைப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின்…
இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய சாந்தன் வழக்கில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகல்!
இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி…
காவிரி நதிநீர் பிரச்சனையில் அக். 11-ல் பந்த்: விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து காவிரி டெல்டாவில் நாளை மறுநாள் அக்டோபர் 11-ந் தேதி நடைபெறும் பந்த்…
காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை: அமைச்சர் ரகுபதி!
காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்…
5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜெ.பி.நட்டா
பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர்…
அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர்
அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை…
கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்: வேல்முருகன்!
7 கோடி மக்களை அவமானப்படுத்திய கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…
