பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களை சமாளிக்க முடியாமல் திணறும் பழனிசாமி அதை மடைமாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்…
Category: முக்கியச் செய்திகள்
முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது: நயினார் நாகேந்திரன்!
முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது, மாநாட்டுக்காக சென்னையில் இருந்து ஜூன் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக…
புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜெகதீப் தன்கர்!
“நாட்டின் பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரீசனை செய்ய…
37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம்: அன்புமணி!
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி…
கீழடி அகழாய்வு அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!
கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழின்,…
திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜர்!
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி…
எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்!
மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவானது எனக் கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், 2026 தமிழக பேரவைத்…
பாதுகாப்பை சீர்குலைத்த பழனிசாமி திமுக அரசை குறை கூறலாமா?: அமைச்சர் சிவசங்கர்!
தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.…
ஓபிஎஸ் மீது நடவடிக்கையா?: சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம்!
ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக…
விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,…
மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்!
காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்…
மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ்!
மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான…
பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது!
பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்…
காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் 38 பேர் பலி!
காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 38 பேர் பலியாகினர் என்று காஸா சுகாதார…
பாமக நிர்வாகி கொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை: ராமதாஸ்!
“வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த…
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து…
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்படும்: மத்திய அரசு!
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டில்…
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: எடப்பாடி பழனிசாமி!
பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என…
