காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி…
Category: முக்கியச் செய்திகள்
தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!
‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி…
பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?: காங்கிரஸ்!
மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியாதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர்…
தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவக்…
பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்: ராமதாஸ்!
பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர்…
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்திஅனுமதி!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின்…
முருகனை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்கின்றனர்: கி.வீரமணி!
முருகனுக்கு காவி சாயம் பூச பாஜக முயற்சிப்பதாகவும், மனிதர்களை ஆண், பெண் எனப் பிரித்தவர்கள், இப்போது கடவுளையும் பிரிக்கின்றனர். முருகனை வைத்து…
7 பேருடன் கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!
உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணி…
பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க போலீஸார் முயன்றதால் பரபரப்பு!
காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டுக்கு ஆதரவாக சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை…
கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை தண்ணீரை திறந்துவிடுகிறார்!
காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாளை கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை திறந்துவிடுகிறார்.…
மேலும் ஏவுகணைகளை வீசினால் தெக்ரான் எரியும்: இஸ்ரேல் எச்சரிக்கை!
‘தங்கள் நாட்டின் மீது மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ என்று ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கடும் எச்சரிக்கை…
அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும்: ராம் மோகன் நாயுடு!
“அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு…
மதுரையில் காவல் நிலையம் மீது தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது…
தமிழர்கள் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடு: சீமான்!
தமிழர்களின் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடுகள் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். வரவிருக்கும் தேர்தல்களில் நாம்…
தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்: செல்லூர் ராஜூ
தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை திருமங்கலம்…
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பழக்கத்தை பாஜக மாற்றிக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
“இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு; 320 பேர் காயம்!
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி…
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!
“முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர்…
