மதுரையில் சூறையாடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்!

மதுரையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முக்கிய கொலையில் தொடர்புடைய பிரபாகரன்…

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு!

தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு…

ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி!

ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார். இதுதொடர்பாக…

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம்!

கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த…

நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கி…

கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை…

வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசை விளாசிய கேரளா நீதிமன்றம்!

வயநாடு நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை…

இஸ்ரேலின் அடுத்த தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் மோசமானதாக…

விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்: பிரதமர் மோடி!

விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.…

வைகோ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு: ஜூன் 27-ல் இறுதி விசாரணை!

தேசதுரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன்…

பொன்முடி பெண்களை இழிவாக பேசிய வழக்கு: டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில்,…

கீழடி ஆய்வறிக்கை விவகாரம்: பாஜகவை கண்டித்து ஜூன்.18-ல் மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்!

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி…

உயிர் பிழைத்தது குறித்து விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் விளக்கம்!

“விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, ​​நான் உயிருடன் இருந்தேன்” என்று அகமதாபாத் விமான…

பேரழிவின் காட்சி வருத்தமளிக்கிறது: பிரதமர் மோடி!

விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவு நடந்த இடம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில்…

சென்னை போரூர் அருகே மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் விபத்து: ஒருவர் பலி!

சென்னை ராமாபுரம் பகுதியில் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்து…

அகமதாபாத் விமான விபத்து: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல்!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை பாகிஸ்தான்…

பிரான்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

‘பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் பெருமை அடைகிறேன் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு…

விமானத்தில் போன எல்லோரும் பலி: ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்!

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 1 பயணியை தவிர மற்ற எல்லோரும் பலியான நிலையில் அந்த…