மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடியாக அமைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
Category: முக்கியச் செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராக விலக்களித்து நீதிமன்றம் உத்தரவு!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை…
சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம் தூய்மைப்படுத்தியுள்ளது: முத்தரசன்
ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடி போராட்டம்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது…
அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்…
ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், ராகுல் காந்தி…
சீனாவில் சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!
சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. குழந்தைகள் அதிக நேரம்…
அன்வர் ராஜா எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில்…
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 செஸ்…
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி காட்சி வழியாக நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்…
ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப் ரொம்ப சாதாரண விஷயம்: மா. சுப்பிரமணியன்
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் குடுவைக்கு பதிலாக காகித டீ கப்பை மூக்கில் மாட்டிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் மா.…
சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது: தங்கம் தென்னரசு!
இணையவழி ஆதாய விளையாட்டுக்கான சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தங்கம்…
அரியானா வன்முறை திட்டமிட்ட சதி: முதல்வர் மனோகர் லால் கட்டார்!
அரியானாவில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்ட சதி என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்…
ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்!
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உட்பட 3 அரசு அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து சென்னை…
மணிப்பூரில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தவில்லை: கனிமொழி
ஜனாதிபதியுடனான சந்திப்பில், மணிப்பூரில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தவில்லை என்று கனிமொழி தெரிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஜனாதிபதி திரவுபதி…
இஸ்லாமியர்களுக்காக ராஜ்கிரண் எத்தனை போராட்டங்களில் பங்கேற்றார்?: சீமான்
நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம்…
அரியானா கலவரத்துக்கு எதிரான பேரணிகளில் வெறுப்புப் பேச்சு, வன்முறை கூடாது: உச்ச நீதிமன்றம்
அரியானா வன்முறையைக் கண்டித்து வலதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், போராட்டங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறைக்கு…
ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க என்.எல்.சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம்…
